கன்னியாகுமரியில் ஏப்.19-ல் சுற்றுலா படகு போக்குவரத்து ரத்து

கன்னியாகுமரி: மக்களவை தேர்தலை ஒட்டி ஏப்.19-ம் தேதி கன்னியாகுமரியில் சுற்றுலா படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் சுற்றுலாத்தலமாக அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்திற்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. சுற்றுலா படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

The post கன்னியாகுமரியில் ஏப்.19-ல் சுற்றுலா படகு போக்குவரத்து ரத்து appeared first on Dinakaran.

Related Stories: