இவ்வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தங்கள் வாதத்தை விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம் என்று கூறியதுடன் தமிழ்நாட்டிற்கு ஆபரணங்கள் அனுப்பி வைக்க விதித்திருந்த தடை உத்தரவை மேலும் நீட்டித்து உத்தரவிட்டு விசாரணையை நீதிபதி ஒத்தி வைத்தார்.
The post ஜெயலலிதாவுக்கு சொந்தமான நகைகளை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க தடை நீட்டிப்பு appeared first on Dinakaran.