தமிழ்நாட்டில் அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் 6 செ.மீ. மழை பதிவு..!!

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் 6 செ.மீ. மழை பெய்துள்ளது. நெல்லை மாவட்டம் சேர்வலாறு அணை, ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கத்தில் தலா 4 செ.மீ. மழை பெய்துள்ளது. நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி, ஊத்து, கண்ணடியான் அணைக்கட்டு, திருச்செந்தூரில் தலா 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

The post தமிழ்நாட்டில் அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் 6 செ.மீ. மழை பதிவு..!! appeared first on Dinakaran.

Related Stories: