காவல்துறையின் உடனடி பதிலை தொடர்ந்து குண்டுவெடிப்பு குற்றவாளிகள் 2 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டனர். ஆனால் நீங்கள்(பாஜ) ஆட்சி செய்யும் உத்தரபிரதேசம், ராஜஸ்தான், குஜராத், பீகார் மாநிலங்களில் நிலை என்ன?” என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய மம்தா பானர்ஜி, “மேற்குவங்கத்துக்கு எதிராக பாஜ பொய்களை பரப்பி வருகிறது. இப்படி பொய் பேசி அவதூறு பரப்புவதே அவர்களது பிழைப்பு” என்று குற்றம்சாட்டினார்.
The post மே.வங்கத்துக்கு எதிராக பாஜ அவதூறு பரப்புகிறது: பொய் சொல்றதே அவங்க பொழப்பு: மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.