தமிழகத்திற்கு தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 190 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் வந்துள்ளனர். இவர்களில் எத்தனை கம்பெனி எந்தெந்த பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியதாவது: சென்னை நகரம் – 7 கம்பெனி, ஆவடி நகரம் – 3, தாம்பரம் நகரம் – 3, கோவை நகரம் – 6, திருப்பூர் நகரம் – 3, சேலம் நகரம் – 4, திருச்சி நகரம் – 4, மதுரை நகரம் – 7, திருநெல்வேலி நகரம் – 3, காஞ்சிபுரம் – 5, திருவள்ளூர் – 4, செங்கல்பட்டு – 3, வேலூர் – 5, திருவண்ணாமலை – 5, ராணிப்பேட்டை – 3, திருப்பத்தூர் – 4, விழுப்புரம் – 5, கடலூர் – 5, கள்ளக்குறிச்சி – 3, திருச்சி – 3, பெரம்பலூர் – 3, அரியலூர் – 2, கரூர் – 3, புதுக்கோட்டை – 3, தஞ்சாவூர் – 6, திருவாரூர் – 3, நாகப்பட்டினம் – 2, மயிலாடுதுறை – 2, சேலம் – 5, நாமக்கல் – 3, தர்மபுரி – 4, கிருஷ்ணகிரி – 4, கோவை – 7, ஈரோடு – 4, திருப்பூர் – 5, நீலகிரி – 2, மதுரை – 4, விருதுநகர் – 5, திண்டுக்கல் – 4, தேனி – 6, ராமநாதபுரம் – 4, சிவகங்கை – 4, திருநெல்வேலி – 5, தூத்துக்குடி – 6, கன்னியாகுமரி – 6, தென்காசி – 3 என மொத்தம் 190 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
The post இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கிய வாக்குப்பதிவு இயந்திரத்தில் மைக் சின்னத்தை பொருத்த வேண்டும்: நாதக புகார் appeared first on Dinakaran.