சென்னை தியாகராய நகரில் பிரதமர் மோடி பங்கேற்கும் வாகனப்பேரணி தொடங்கியது

சென்னை: தியாகராய நகர் பனகல் பூங்கா முதல் தேனாம்பேட்டை வரை திறந்த வாகனத்தில் 2 கி.மீ தூரத்துக்கு பேரணி செல்கிறார். வாகன பேரணியில் பிரதமர் மோடியுடன், அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்றுள்ளனர். சென்னையில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து வாகனப்பேரணியில் வாக்கு சேகரித்து வருகிறார்.

The post சென்னை தியாகராய நகரில் பிரதமர் மோடி பங்கேற்கும் வாகனப்பேரணி தொடங்கியது appeared first on Dinakaran.

Related Stories: