இன்ஸ்பெக்டரிடம் பேசிட்டுதான் இருந்தேன். கைது செய்தால்தான் இங்கிருந்து போவேன். கடுமையான பிரிவுகளில் வழக்கு போடணும். அவர்களை கைது செய்து உள்ளே வைக்க வேண்டும். இன்னும் எப்ஐஆர் போடல. நான் விட மாட்டேன். கைது பண்ண பிறகுதான் பிரசாரத்திற்கு கிளம்புவேன். அந்த பையனுக்கு 16 தையல் போட்டு இருக்காங்க. தேர்தல் நேரத்தில் இப்படி ரவுடியிசம் பண்ணா, நான் சும்மா இருப்பேனா? இவ்வாறு அவர் கூறினார். மன்சூர்அலிகான் தர்ணா போராட்டதால் சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையில் போலீசார் வழக்கு பதிவு செய்து வினோத், முபராக் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
The post பாஜவினரை கைது செய்யக்கோரி காவல் நிலையத்தில் மன்சூர்அலிகான் தர்ணா: வேலூரில் பரபரப்பு appeared first on Dinakaran.