குற்றம் ஓசூர் அருகே குடும்பத் தகராறில் தம்பியை கொலை செய்த அண்ணன் கைது..!! Apr 05, 2024 ஓசூர் கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி மாவட்டம் லட்சுமி நாராயணன் பண்ணப்பள்ளி கிராமம் வேணுகோபால் கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே குடும்பத் தகராறில் தம்பியை கொலை செய்த அண்ணன் கைது செய்யப்பட்டார். பண்ணப்பள்ளி கிராமத்தை சேர்ந்த லட்சுமி நாராயணன்(31) தமது தம்பி வேணுகோபாலை அரிவாளால் வெட்டிக் கொன்றார். The post ஓசூர் அருகே குடும்பத் தகராறில் தம்பியை கொலை செய்த அண்ணன் கைது..!! appeared first on Dinakaran.
தீர்த்தத்தில் மயக்க மருந்து கலந்து நடிகையை சீரழித்த வழக்கு; கோயில் பூசாரி கார்த்திக்கை பிடிக்க தனிப்படை அமைப்பு
சர்ச்சை பேச்சு வழக்கில் திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் 100க்கும் மேற்பட்ட பெண் போலீசார் பாதுகாப்புடன் யூடியூபர் சங்கர் ஆஜர்: லால்குடி சிறையில் அடைப்பு
வேலையை விட்டு நிறுத்தியதால் காவலாளி ஆத்திரம் கண்மாயை குத்தகைக்கு எடுத்தவரின் கைகளை துண்டித்து கொடூர கொலை: ராஜபாளையம் அருகே பரபரப்பு