அப்போது அங்கு திரண்ட மீனவ மக்கள் காளியம்மாளை உள்ளே வரக்கூடாது என வலியுறுத்தியுள்ளனர். அப்போது காளியம்மாள் நானும் மீனவ பெண்தான் உங்கள் பிரச்னை எனக்கும் தெரியும். எனக்கு வாக்களியுங்கள் நான் உங்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பேன் என கூறியுள்ளார். இதற்கும் மீனவ மக்கள் நாங்கள் எந்த அரசியல் கட்சியையும் நம்ப போறதா இல்லை. நீ இங்கிருந்து கிளம்பு என கூறியுள்ளனர். வேறு வழியின்றி களியம்மாள் வந்த வேகத்தில் அங்கிருந்து திரும்பி சென்றார்.
The post வீர வசனம் பேசி சென்ற நாம் தமிழர் வேட்பாளரை விரட்டியடித்த மீனவர்கள் appeared first on Dinakaran.