அவர்கள் உள்ளே வருகிறார்கள், நீங்கள் தூங்குகிறீர்கள். நீங்கள் அப்போது தூக்க மாத்திரை போட்டு தூங்கி விட்டீர்களா?. மோடி எப்போதும் பொய்களை சொல்லி, மக்களை சித்திரவதை செய்து தன்னுடன் அழைத்துச் செல்ல விரும்புகிறார். 1989ல் இருந்து காந்தி குடும்பத்தில் இருந்து யாரும் பிரதமராகவோ, அமைச்சராகவோ ஆகவில்லை. ஆனாலும் மோடி வாரிசு அரசியல் என்று வசைபாடுகிறார். பல்வேறு வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்தார். தேர்தலின் போது நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார், ஆனால் கலவரங்களைக் கண்ட மணிப்பூருக்கு அவர் செல்லவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.
The post வாரிசு அரசியல் என்று வசைபாடுவது ஏன்? 1989க்கு பின்னர் பிரதமராக யாராவது இருந்தார்களா? காந்தி குடும்பம் மீதான மோடி தாக்குதலுக்கு கார்கே பதிலடி appeared first on Dinakaran.