அப்போது அவர் உலகின்மிக வயதான மனிதராக அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டார். ஜுவான்
விசென்டே 11 குழந்தைகளுக்கு தந்தையாவார். 2022 நிலவரப்படி அவருக்கு 41 பேர குழந்தைகள், 30 கொள்ளு பேர குழந்தைகள் உள்ளனர். ஜுவான் விசென்டே 1909 மே 27ம் தேதி ஆன்டியன் மாகாணம் தச்சிராவில் உள்ள எல் கோப்ரே நகரில் பிறந்தார். 10 குழந்தைகளில் அவர் 9வது குழந்தையாக பிறந்தார். 5வது வயதில், தனது அப்பா மற்றும் சகோதரர்களுடன் சேர்ந்து விவசாய பணிகளை தொடங்கினார். கரும்பு, காபி ஆகியவற்றின் அறுவடைக்கு உதவியதாக கின்னஸ் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
The post உலகின் மிக வயதான மனிதர் காலமானார் appeared first on Dinakaran.