வாக்குச்சாவடியில் வெற்றி பெற்றால் தான் தேர்தலில் வெற்றி பெற முடியும். வாக்குச்சாவடிக்கு வரும் ஒவ்வொரு வாக்காளரும் பூத் ஏஜென்ட்களை உன்னிப்பாக கவனிப்பார்கள். உங்கள் நடத்தை, நம்பிக்கை, உற்சாகமாக இருக்கிறீர்களா என்பதை மதிப்பிடுவார்கள். நீங்கள் கொஞ்சம் ஆணவம் காட்டினாலும் மக்கள் நம்மை விட்டு விலகிச் செல்வார்கள். எனவே பூத் ஏஜென்ட்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றார். மேலும், கட்சி தொண்டர்கள் சிலரிடமும் மோடி பேசினார்.
The post பூத் ஏஜென்டுகள் திமிராக இருந்தால் ஓட்டுகள் விழாது: பாஜவினருக்கு மோடி அட்வைஸ் appeared first on Dinakaran.