இதையடுத்து ‘பையா 2’ படத்தை உருவாக்குவது குறித்து நானும், கார்த்தியும் உறுதியாக முடிவு செய்யவில்லை. ஆனால், இதே தலைப்பை பயன்படுத்தி வேறொரு ஜானரில் ஒரு கதையை உருவாக்கி பணியாற்ற திட்டமிட்டுள்ளோம். அடுத்து இயக்கும் படம் பான் இந்தியா முறையில் உருவாகிறது. மகாபாரதத்தை அடிப்படையாக வைத்து அபிமன்யு, அர்ஜூனன் ஆகியோரின் கதைகளை அடுத்தடுத்து 2 பாகங்களாக இயக்குகிறேன். அதுபற்றிய அறிவிப்பை படக்குழுவினர் விரைவில் அறிவிப்பார்கள்.
The post பையா 2 படத்தில் கார்த்தி நடிப்பாரா? லிங்குசாமி பதில் appeared first on Dinakaran.