தமிழகம் இலங்கை பற்றி ஜெய்சங்கர் சிந்தித்து பேசவேண்டும்: ப.சிதம்பரம் Apr 02, 2024 ஜெய்ஷங்கர் இலங்கை பி. சிதம்பரம் சென்னை முன்னாள் நிதி அமைச்சர் அமைச்சர் இந்தியா சென்னை: இலங்கை பற்றி வெளியுறவு அமைச்சரும் மற்றவர்களும் சிந்தித்து பேச வேண்டும் என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அறிவுறுத்தியுள்ளார். இந்தியா – இலங்கை உறவில் உரசல் ஏற்படுத்தும் வகையில் பேசிவிடக்கூடாது என்று ப.சிதம்பரம் அறிவுரை வழங்கினார். The post இலங்கை பற்றி ஜெய்சங்கர் சிந்தித்து பேசவேண்டும்: ப.சிதம்பரம் appeared first on Dinakaran.
உதவி வேளாண்மை, தோட்டக்கலை அலுவலர் பணிக்கு முழுமையான சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டும்: டிஎன்பிஎஸ்சி இறுதி வாய்ப்பு
விடுதலை புலிகள் இயக்கத்தின் தடையை நீட்டிப்பது என்பது அநீதியான செயலாகும்: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம்
மின்கம்பத்தில் ஏறி பணியாற்றும்போது ஊழியர்கள் விபத்தில் சிக்குவதை தவிர்க்க ‘வோல்டேஜ் சென்சார் டிடெக்டர்’ கருவி