பிரதமர் நரேந்திர மோடிக்கு திடீர் மீனவர் பாசம் ஏன்? என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி

சென்னை: பிரதமர் நரேந்திர மோடிக்கு திடீர் மீனவர் பாசம் ஏன்? என்று கச்சத்தீவு விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.10 ஆண்டுகளாக கும்பகர்ண தூக்கத்தில் இருந்துவிட்டு, தேர்தலுக்காக திடீர் மீனவர் பாச நாடகம் போடுகிறது பாஜக அரசு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

The post பிரதமர் நரேந்திர மோடிக்கு திடீர் மீனவர் பாசம் ஏன்? என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: