நாடாளுமன்றத்தில் கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக 5 ஆண்டுகளாக குரல் எழுப்பப்பட்டு வந்தது: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்

டெல்லி: நாடாளுமன்றத்தில் கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக 5 ஆண்டுகளாக குரல் எழுப்பப்பட்டு வந்தது என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் செய்தியாளர்களிடம் விளக்கமளித்துள்ளார். இந்திய மீனவர்கள் 6184 பேரை இலங்கை அரசு இதுவரை கைதுசெய்துள்ளது எனவும் கச்சத்தீவில் மீன்பிடிக்க இந்திய மீனவர்களுக்கு உரிமை உண்டு எனவும் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

The post நாடாளுமன்றத்தில் கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக 5 ஆண்டுகளாக குரல் எழுப்பப்பட்டு வந்தது: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: