மீதமிருந்த தேநீரை அவரும் ஒரு டம்ளரில் ஊற்றி குடித்தார். இதை பார்த்த தேமுதிக தொண்டர்கள், பரப்புரையின்போது வழக்கமாக வேட்பாளர் தான் டீ போடுவது, தோசை சுடுவது, புரோட்டா போடுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள். ஆனால், வேட்பாளருடன் வந்த முன்னாள் அமைச்சரே டீ போடுகிறார், வேட்பாளர் விஜயபிரபாகரன் வேடிக்கை பார்க்கிறாரே என்று பேசிக்கொண்டனர்.
The post விஜயகாந்த் மகனுக்கு டீ போட்டு கொடுத்த மாஜி அமைச்சர் appeared first on Dinakaran.