தமிழ்நாட்டில் பாஜகவை மக்களுக்கு அடையாளம் காட்டியதே அதிமுக தான்: எடப்பாடி பழனிசாமி

சென்னை: 2024 தேர்தலுக்கு பின் அதிமுக காணாமல் போய்விடும் என்ற பாஜக மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசனுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பாஜகவை மக்களுக்கு அடையாளம் காட்டியதே அதிமுக தான் என சிதம்பரத்தில் அதிமுக கூட்டணி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

The post தமிழ்நாட்டில் பாஜகவை மக்களுக்கு அடையாளம் காட்டியதே அதிமுக தான்: எடப்பாடி பழனிசாமி appeared first on Dinakaran.

Related Stories: