பா.ஜ.வில் இல்லாதவர்கள் – சிறை
பா.ஜவுக்கு நன்கொடை – ஜாமீன்
முக்கிய எதிர்க்கட்சி – ஐடி அறிவிப்பு விளையாட்டு
தேர்தல் பத்திரங்கள் – மிரட்டல்
இது போல் நாட்டை நடத்துவது அரசு போல் அல்ல, ஒரு கிரிமினல் கும்பலால் நடத்தப்படுவது போல் தெரிகிறது. இந்த பொய்யான, திமிர்பிடித்த, ஊழல் நிறைந்த அரசைப் பற்றி உண்மையைச் சொல்ல, இந்தியா கூட்டணி டெல்லியில் மாபெரும் கூட்டத்தை நடத்துகிறது. இந்த போராட்டம் பாஜவுக்கும் மக்களின் உரிமைகளுக்கும் இடையே உள்ளது, இதில் நாங்கள் மக்களுடன் நிற்கிறோம். இந்தியாவின் வெற்றி ஜனநாயகத்தின் வெற்றியில் அடங்கியுள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.
The post மக்கள் விரும்பும் அரசை தேர்வு செய்வதை பிரதமர் மோடி பறிக்க விரும்புகிறார்: ராகுல்காந்தி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.