குன்னூர் – மேட்டுப்பாளையம் மலைச்சாலையில் யானைகள் முகாம்: வனத்துறை எச்சரிக்கை

உதகை: குன்னூர் – மேட்டுப்பாளையம் மலைச்சாலையில் யானைகள் முகாமிட்டுள்ளதால் வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேட்டுப்பாளையம் அருகே கே.என்.ஆர்.பகுதியில் யானைகள் முகாமிட்டுள்ளதால் வனத்துறை எச்சரிக்கை விடுத்தது. மேட்டுப்பாளையம் -குன்னூர் மலைப்பாதையில் வாகன ஓட்டிகள் கவனத்துடன் பயணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post குன்னூர் – மேட்டுப்பாளையம் மலைச்சாலையில் யானைகள் முகாம்: வனத்துறை எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: