சென்னை எழும்பூரில் சிபிஐ அதிகாரிகள் சோதனை..!!

சென்னை: சென்னை எழும்பூரில் தென்னக மக்கள் இயக்கத்தலைவர் ஐயப்பா கார்த்திக் என்பவர் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். எழும்பூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஐயப்பா கார்த்திக் என்பவர் வீட்டில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது.

The post சென்னை எழும்பூரில் சிபிஐ அதிகாரிகள் சோதனை..!! appeared first on Dinakaran.

Related Stories: