அப்போது, அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ், முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகிய மூவருக்கும் இலங்கை துணை தூதரகம் பாஸ்போர்ட் வழங்கியுள்ளது. ஒரு வாரத்தில் ஒன்றிய அரசு அனுமதி அளித்தவுடன் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று கூறினார். இதை பதிவு செய்த நீதிபதிகள், அடையாள அட்டை தேவையில்லை எனக்கூறி மனுவை முடித்து வைத்தனர்.
The post முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் இலங்கை செல்ல அனுமதி: ஐகோர்ட்டில் அரசு தகவல் appeared first on Dinakaran.