தமிழகம் முதுமலை புலிகள் காப்பகத்தில் சிங்காரா வனப்பகுதியில் 50 வயது பெண் யானை உயிரிழப்பு Mar 26, 2024 சிங்கார காடு பழைய மலை புலிகள் காப்பகம் முதுமலை புலிகள் உதகை: முதுமலை புலிகள் காப்பகத்தில் சிங்காரா வனப்பகுதியில் 50 வயது பெண் யானை உயிரிழந்தது. வயது முதிர்வு காரணமாக யானை உயிரிழந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. The post முதுமலை புலிகள் காப்பகத்தில் சிங்காரா வனப்பகுதியில் 50 வயது பெண் யானை உயிரிழப்பு appeared first on Dinakaran.
தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கில் பா.ஜ.க. வேட்பாளர் வினோஜ் பி.செல்வம் ஜூன் 6-ல் ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு
குமரி மாவட்டத்துக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்; 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: லேட்டஸ்ட் வானிலை அப்டேட்!
தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள் மற்றும் இளம் தாய்மார்களுக்கான மகப்பேறு நிதியுதவியை வழங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
மஞ்சள் காய்ச்சலுக்காக தனியார் மருத்துவமனையில் போடப்படும் தடுப்பூசிக்கான சான்று விமான நிலையத்தில் ஏற்கப்படாது :அமைச்சர் மா.சுப்ரமணியன்
குற்ற வழக்கு நிலுவையில் இருந்தால், குற்றம் சாட்டப்பட்டவர் பாஸ்போர்ட் பெற முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!