இவர்கள் 138 தேர்வு மையங்களில் தேர்வு எழுதுகின்றனர். இந்நிலையில் தேர்வு மையங்களில், மாணவர்களுக்கு தேர்வு எழுவதற்காக தேவையான மேஜைகள் அமைத்தும், பதிவெண்கள் எழுதும் பணியில் ஆசிரியர்கள் ஈடுப்பட்டுள்ளனர். உதாரணமாக திருத்தணி ஒன்றியம், கே.ஜி.கண்டிகை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்ட மையம் உள்பட 138 தேர்வு மையங்களில் 10ம் வகுப்பு மாணவர்கள் பொது தேர்வு எழுதுவதற்காக அறைகளில் மேஜைகள் அமைத்து பதிவெண்களை எழுதும் பணியில் ஆசிரியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.
The post திருவள்ளூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு 32,931 பேர் எழுதுகின்றனர்: 138 தேர்வு மையங்களில் நடக்கிறது appeared first on Dinakaran.