அப்போது சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தை சுற்றியுள்ள பட்டாபிராம் கேட், பெல்ஸ் ரோடு, வாலாஜா ரோடு சந்திப்பு, விக்டோரியா ஹாஸ்டல் சாலை சந்திப்பு, சேப்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் ஆகிய இடங்களில் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்ற வினோத்குமார் (36), அசோக் குமார் (21), இம்மானுவேல் (30), ரூபன் ரமேஷ் (26), சரவணன் (27), ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 8 டிக்கெட்டுகள் மற்றும் ₹31,500த்தை பறிமுதல் செய்தனர்.
The post கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்ற 5 பேர் கைது appeared first on Dinakaran.