இதன்பின்னர், அவர்களை கத்தியை காட்டி மிரட்டி பணம், நகை உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து விட்டு செல்கின்றனர் என தெரிவித்து உள்ளனர். இந்த சம்பவம் பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். துகுறித்து சத்னம்புரா பகுதியை சேர்ந்த போலீஸ் அதிகாரி கவுரவ் தீர் கூறுகையில், ‘ஜலந்தர் பகுதியில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், 14 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் யாரும் கல்லூரி மாணவிகள் இல்லை. அவர்களிடம் இருந்து பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அவர்களில் 6 பேர் நைஜீரியா மற்றும் கானா ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள். இவர்கள் தான் வழிப்பறியில் ஈடுபட்டனர். அனைவரும் கைது செய்யப்பட்டனர்’ என்றார்.
The post பஞ்சாப்பில் வழிப்பறியில் ஈடுபட்ட நைஜீரியா, கானா நாட்டு பெண்கள் கைது appeared first on Dinakaran.