உலகம் மாஸ்கோ இசை நிகழ்ச்சியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்பு Mar 23, 2024 ஐசிஸ் மாஸ்கோ ரஷ்யா தின மலர் ரஷ்யா: மாஸ்கோ இசை நிகழ்ச்சியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டனர். இசை நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கில் ஆயுதம் ஏந்தி நுழைந்த குழு திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இச்சம்பவத்தில் 40க்கும் மேற்பட்ட பேர் உயிரிழந்தனர். The post மாஸ்கோ இசை நிகழ்ச்சியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்பு appeared first on Dinakaran.
இந்தியாவில் நடந்து வரும் நாடாளுமன்றத் தேர்தலை சீர்குலைக்கும் முயற்சியில் அமெரிக்கா :ரஷ்யா குற்றச்சாட்டு
பிரான்சில் வாண வேடிக்கைகளுடன் ஒலிம்பிக் ஜோதிக்கு உற்சாக வரவேற்பு : மார்செய் நகர பொதுமேடையில் தீபம் ஏற்றி வைப்பு!!
புதிய தடுப்பூசிகள் அதிகம் வந்துள்ளதால் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியை திரும்பப் பெற்ற நிறுவனம்: பக்கவிளைவு விவகாரத்திற்கு மத்தியில் திடீர் முடிவு
உலகம் முழுவதும் பயன்பாட்டில் உள்ள தங்களது கொரோனா தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அஸ்ட்ராஜெனிகா நிறுவனம் அறிவிப்பு
குர்பத்வந்த் சிங் பன்னுன் கொலை முயற்சி விவகாரம்; இந்தியாவின் விசாரணை முடிவுக்காக காத்திருக்கிறோம்: அமெரிக்கா தகவல்
போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு மறுப்பு; ரஃபா எல்லையில் காசா மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹமாஸ் படையினர் 20 பேர் பலி
5வது முறையாக ரஷ்ய அதிபராக புடின் பதவியேற்பு: அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை தொடங்கினார்!!