வர்த்தகம் தொடங்கியபோது சரிவில் இருந்த பங்குச்சந்தை குறியீட்டு எண்கள், இறுதியில் உயர்வு!

மும்பை: வர்த்தகம் தொடங்கியபோது சரிவில் இருந்த பங்குச்சந்தை குறியீட்டு எண்கள், இறுதியில் உயர்ந்து முடிந்துள்ளன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 191 புள்ளிகள் உயர்ந்து 72,832 புள்ளிகளானது. மாருதி சுசூகி 3.5%, சன் ஃபார்மா 2.7%, டைட்டன் பங்கு 2%, ஐ.டி.சி., இண்டஸ் இண்ட் வங்கி பங்கு தலா 1.7% விலை. எல்&டி, டாடா மோட்டார்ஸ், பார்த்தி ஏர்டெல், டாடா ஸ்டீல் பங்குகள் ஒரு சதவீதத்துக்கு மேல் விலை உயர்ந்து வர்த்தகமாயின.

 

The post வர்த்தகம் தொடங்கியபோது சரிவில் இருந்த பங்குச்சந்தை குறியீட்டு எண்கள், இறுதியில் உயர்வு! appeared first on Dinakaran.

Related Stories: