பாஜக கூட்டணியில் ஒதுக்கப்பட்ட 3 தொகுதிகளில் 2 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தார் ஜி.கே.வாசன்

சென்னை: பாஜக கூட்டணியில் ஒதுக்கப்பட்ட 3 தொகுதிகளில் 2 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை ஜி.கே.வாசன் அறிவித்தார். பாஜக கூட்டணியில் ஜி.கே.வாசன் கட்சிக்கு ஈரோடு, ஸ்ரீபெரும்புதூர், தூத்துக்குடி தொகுதிகள் ஒதுக்கீடு செய்தனர். ஈரோடு தொகுதியில் விஜயகுமார், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் வேணுகோபால் ஆகியோரை த.மா.கா. வேட்பாளராக அறிவித்துள்ளனர்.

The post பாஜக கூட்டணியில் ஒதுக்கப்பட்ட 3 தொகுதிகளில் 2 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தார் ஜி.கே.வாசன் appeared first on Dinakaran.

Related Stories: