ஆனால், உரிய ஆவணம் அவரிடம் இல்லாததால் பறக்கும் படை அதிகாரிகள், நகைகளை பறிமுதல் செய்தனர். பெரம்பூர்: சென்னை பேசின் பிரிட்ஜ் ஹஜ் கமிட்டி அருகே, நேற்று அதிகாலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த மொபட்டை நிறுத்தி, அதன் பெட்டியில் சோதனை செய்தபோது ரூ.67 ஆயிரம் இருந்தது. விசாரணையில், கொண்டிதோப்பு பகுதியைச் சேர்ந்த உத்தம் (28) என்பது தெரிந்தது. உரிய ஆவணமில்லாததால் பணத்தை பறிமுதல் செய்தனர்.
The post ராயபுரம் பகுதியில் உரிய ஆவணமில்லாத 60 சவரன் பறிமுதல்: பறக்கும் படையினர் அதிரடி appeared first on Dinakaran.