சென்னையில் உரிய ஆவணங்கள் இன்றி ஆட்டோவில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.10.5 லட்சம் பறிமுதல்

சென்னை: சென்னையில் உரிய ஆவணங்கள் இன்றி ஆட்டோவில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.10.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. என்.எஸ்.சி. போஸ் சாலை-வால்டாக்ஸ் சாலை சந்திப்பு அருகே சென்ற ஆட்டோவை தடுத்து சோதனை மேற்கொண்டபோது ரூ.10.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

The post சென்னையில் உரிய ஆவணங்கள் இன்றி ஆட்டோவில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.10.5 லட்சம் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: