எல்.ரேவதி- திண்டுக்கல் எம்.வி.முத்தையா அரசு மகளிர் கலைக் கல்லூரி, டி.கணேசன்- திருச்சி அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி, கே.மாரியம்மாள்- கரூர் அரசு கலைக் கல்லூரி, எஸ்.கீதா- கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக் கல்லூரி, கே.சுடர்கொடி- சிவகங்கை அரசு மகளிர் கலைக் கல்லூரி, எம்.சுமதி- சேலம் ஆத்தூர் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி, எஸ்.கலைமகள்- சென்னை வியாசர்பாடி டாக்டர் அம்பேத்கர் அரசு கலை கல்லூரி, எஸ்.ஸ்ரீதரன்- அரியலூர் அரசு கலைக் கல்லூரி, ஆர்.ராஜேந்திரன்- கடலூர் பெரியார் கலைக் கல்லூரி, ஏ.ரவிந்திரன்- திண்டிவனம் ஏ.கோவிந்தசாமி அரசு கலைக் கல்லூரி, எஸ்.கீதா- நிலக்கோட்டை(திண்டுக்கல்) அரசு மகளிர் கலைக் கல்லூரி, எம்.பிரேமலதா- தஞ்சாவூர் அரசு மகளிர் கலைக் கல்லூரி. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
The post 12 அரசு கலைக் கல்லூரி முதல்வர்களுக்கு பதவி உயர்வு: தமிழ்நாடு அரசு உத்தரவு appeared first on Dinakaran.