உடனடியாக அந்த கார்களுடன் குட்காவையும், காரில் இருந்த 4 பேரையும் மீட்டு வாலாஜா போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.அங்கு அவர்களிடம் விசாரித்தபோது, ராஜஸ்தானை சேர்ந்த பரத்குமார்(22), கல்யாண்ராம்(26), சுரேஷ்(25), கன்பத்ராம்(28) ஆகியோர் என்பதும், ராஜஸ்தானில் இருந்து குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்களை தமிழகத்திற்கு கடத்தி வந்து சென்னை உட்பட பல இடங்களில் விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
The post சென்னைக்கு கார்களில் கடத்திய 3 டன் குட்கா பறிமுதல்; 4 வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.