தமிழகம் வனப்பகுதியில் காட்டுத் தீ: இருவர் மீது வழக்குபதிவு Mar 16, 2024 பெரியகுளம் சின்னூர் பெரியூர் மலை ராமன் ஆண்டவர் சின்னூர் மலை தின மலர் பெரியகுளம்: சின்னூர், பெரியூர் மலை கிராம வனப்பகுதியில் தீப்பற்ற காரணமாக இருந்த இருவர் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சின்னூர் மலைக் கிராமத்தைச் சேர்ந்த ராமன் ஆண்டவர் ஆகிய இருவரும் விவசாயக் கழிவுகளுக்கு தீ வைத்துள்ளனர். The post வனப்பகுதியில் காட்டுத் தீ: இருவர் மீது வழக்குபதிவு appeared first on Dinakaran.
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!
நாய்க்கடிக்கு ஆளாகுபவர்களின் நிலையை, நாய் வளர்ப்பவர்கள் புரிந்து செயல்பட வேண்டும் :மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பேட்டி
1,303 ஆதி திராவிட மகளிர் மற்றும் இளைஞர்களை தொழில் முதலாளிகள் ஆக்கியுள்ளது அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்: திமுக பெருமிதம்
சென்னை ராயபுரம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டியின் கழுத்தில் கேபிள் வயர் சிக்கி விபத்து..!!
நாய்கள் வளர்க்க உரிமம் கட்டாயம்; மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லை: சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பேட்டி
கோடை வெப்பத்தில் இருந்து வாகன ஓட்டிகளை காக்கும் வகையில் சிக்னல்களில் பசுமை பந்தல் அமைப்பு: மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை
கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி!: சென்னை சாலைகளில் வாகன ஓட்டிகளுக்காக சிக்னல்களில் பசுமைப் பந்தல்கள் அமைப்பு..!!
தென் சென்னை மக்களவை தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் 2 கண்காணிப்பு கேமராக்கள் பழுது: புதிய கேமராக்கள் பொருத்தம்
முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயலும் பிரதமர் மோடியின் ஒப்புதல் வாக்குமூலம் : அமைச்சர் மனோ தங்கராஜ் தாக்கு