இதனால் தான் அந்த சட்டம் மாநிலங்களவையில் நிறைவேறியது. இந்நிலையில் திருப்பூரில் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், ‘எதிர்காலத்தில் ஒவ்வொருவரையும் பாதிக்கும் சிஏஏ எனும் அசுரனை அழைத்த துரோகிகள்’ என்ற வாசகம் ஒரு பக்கத்தில் இடம் பெற்றுள்ளது. அதன் அருகில் பிரதமர் மோடி சிஏஏ என்ற கம்புடன் மக்களை அடிக்க ஓங்குகிறார். அதன் பக்கத்தில் எடப்பாடி பழனிசாமி சிரிப்பதுபோன்றும் அண்ணாமலை கை கட்டி நிற்பதுபோன்றும் படங்கள் அதில் இடம்பெற்றுள்ளன. திருப்பூரில் பல்வேறு இடங்களில் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டிருப்பதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
The post மோடி, எடப்பாடி படத்துடன் ‘சிஏஏவை அழைத்த துரோகிகள்’ என்ற வாசகத்துடன் போஸ்டர் appeared first on Dinakaran.