ஈரோடு, சேலம், கரூர் பரமத்தியில் 103 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் கொளுத்தியதால் மக்கள் தவிப்பு

சென்னை: ஈரோடு, சேலம், கரூர் பரமத்தியில் 103 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் கொளுத்தியதால் மக்கள் தவித்து வருகின்றனர். தருமபுரி, நாமக்கல்லில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் பதிவாகி உள்ளது.

The post ஈரோடு, சேலம், கரூர் பரமத்தியில் 103 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் கொளுத்தியதால் மக்கள் தவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: