தமிழகம் திருவள்ளூரில் திருடுபோன 154 செல்போன்கள் உரிமையாளரிடம் ஒப்படைப்பு..!! Mar 15, 2024 திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்ட கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் திருவள்ளூர்: திருவள்ளூரில் திருடுபோன 154 செல்போன்கள் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. திருடுபோன செல்போன்களை உரிமையாளர்களிடம் மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் பெருமாள் வழங்கினார். The post திருவள்ளூரில் திருடுபோன 154 செல்போன்கள் உரிமையாளரிடம் ஒப்படைப்பு..!! appeared first on Dinakaran.
திருச்சி முக்கொம்பில் இருந்து கொள்ளிடத்தில் 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
இயல் இசை நாடக மன்றத்தின் உறுப்பினர் விஜயா தாயன்பனின் மகள் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி..!!