2014ல் ஆட்சிக்கு வந்தது முதலே மத்திய பாஜக அரசு மதச்சார்பின்மை தன்மையை சீர்குலைத்து வருகிறது : முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை : 2014ல் ஆட்சிக்கு வந்தது முதலே மத்திய பாஜக அரசு மதச்சார்பின்மை தன்மையை சீர்குலைத்து வருகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜக ஆட்சியின் வகுப்புவாத பாசிசத்தை வேரறுத்து நாட்டின் பரந்துபட்ட பன்முக ஆன்மாவை மீட்க உறுதியேற்போம் என்று கூறிய நிலையில், CAA போன்ற அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான சட்டங்களால் இஸ்லாமியர் மீதான வெறுப்பை சட்டப்பூர்வமாக்க பாஜக முயற்சி செய்து வருவதாக குறிப்பிட்டார்.

The post 2014ல் ஆட்சிக்கு வந்தது முதலே மத்திய பாஜக அரசு மதச்சார்பின்மை தன்மையை சீர்குலைத்து வருகிறது : முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: