நீலகிரியில் யானை தாக்கி இளைஞர் உயிரிழப்பு

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர், ஓவேலி பகுதியில் காட்டு யானை தாக்கி பிரசாத் (25) என்பவர் உயிரிழந்தார். காயங்களுடன் மீட்கப்பட்ட பிரசாத் உதகை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்

The post நீலகிரியில் யானை தாக்கி இளைஞர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: