இதையடுத்து அவரை பணியிடை நீக்கம் செய்து கல்வித்துறை உத்தரவிட்டது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட 3 மாணவிகளின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் ஓமலூர் அனைத்து மகளிர் போலீசார் ராதாகிருஷ்ணன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
The post மாணவிகளுக்கு டார்ச்சர் தலைமை ஆசிரியர் கைது appeared first on Dinakaran.