கோயில் பூசாரிகள் அனைவருக்கும் விலையின்றி ஸ்கூட்டர் அல்லது மோட்டார் சைக்கிள் அரசு வழங்கவேண்டும். கோயில்களில் ஆடிமாதம் கூழ் வார்க்க அரிசி, கேழ்வரகு உள்ளிட்ட தானியங்களை இலவசமாக வழங்க வேண்டும். கோயிலுக்கும், பூசாரிகளுக்கும் பல்வேறு உதவிகளை திமுக அரசு செய்து வருகிறது. எனவே வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 2 லட்சம் கோயில்களில் பணியாற்றும் பூசாரிகள் மட்டுமின்றி அவர்கள் குடும்பத்தை சேர்ந்த 23 லட்சம் பேரும் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
The post 23 லட்சம் பேர் திமுகவுக்கு ஆதரவு: தமிழக அரசு கோயிலுக்கு வழங்கும் நிதியிலும் ஜிஎஸ்டி போடும் மோடி அரசு; கோயில் பூசாரிகள் நலச்சங்கம் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.