தமிழக தலைமை தேர்தல் அதிகாரி டெல்லி பயணம்

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் தமிழ்நாட்டில் தேர்தல் நடத்துவதற்கான சூழல் குறித்து விளக்குவதற்காக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு டெல்லி சென்றுள்ளார். இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாரை சந்தித்து பேசும் அவர், தேர்தலுக்கான முன் ஏற்பாடுகள் தமிழகத்தில் மேற்கொள்ளுதல் குறித்து ஆலோசிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. நாளை மாலை அவர் சென்னை திரும்புகிறார்.

The post தமிழக தலைமை தேர்தல் அதிகாரி டெல்லி பயணம் appeared first on Dinakaran.

Related Stories: