அதன்படி, கன்னியாகுமரி மாவட்டம், இரையுமன்துறை மீன் இறங்குதளத்தினை தூண்டில் வளைவுகளுடன் மேம்படுத்தும் பணிகளை மேற்கொள்ள ரூ.33.75 கோடி தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் ஊரக உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி (NABARD-RIDF) திட்டத்தின் கீழ் நிருவாக ஒப்புதல் அளித்து அரசு 11.03.2024 அன்று அரசாணை வெளியிட்டுள்ளது.
The post கன்னியாகுமரி இரையுமன்துறை மீன் இறங்குதளத்தினை மேம்படுத்தும் பணிகளை மேற்கொள்ள ரூ.33.75 கோடி ஒதுக்கீடு; அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.