குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகே ரூ.450 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்..!!

குஜராத்: குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகே ரூ.450 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போர்பந்தர் துறைமுகம் அருகே படகில் வந்த 6 பாகிஸ்தானியரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். கடந்த 30 நாட்களில் குஜராத்தில் இரண்டாவது முறையாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள் பிடிபட்டுள்ளது.

The post குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகே ரூ.450 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Related Stories: