தமிழகம் தென்காசி அருகே பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய விஏஒ கைது..!! Mar 12, 2024 VAO இரண்டும் தென்காசி விஏஓ கணேசன் தலையாரி சுப்ரமணியன் Lowerampur செல்லையா தென்காசி: கீழ ஆம்பூரில் பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய விஏஒ கணேசன், தலையாரி சுப்பிரமணியன் கைது செய்யப்பட்டனர். செல்லையா என்பவரிடம் ரூ.20,000 வாங்கிய போது இருவரையும் போலீசார் கைது செய்தனர். The post தென்காசி அருகே பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய விஏஒ கைது..!! appeared first on Dinakaran.
ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்ல பதிவு செய்த அனைவரும் இ-பாஸ் பெற்றுள்ளனர்: தமிழ்நாடு அரசின் எளிமையான நடவடிக்கையை பொதுமக்கள் பாராட்டு
நடு வழியில் திடீர் பிரேக் டவுன்; 3 மணிநேரம் போக்குவரத்தை திணறடித்த அரசு பஸ்: மார்த்தாண்டம் ஜங்சன் பகுதியில் அணிவகுத்த வாகனங்கள்
தமிழகத்தில் வெப்பஅலை வீசுவதால் கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது: தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா
வாக்கு எண்ணிக்கை மையங்களில் கூடுதல் சிசிடிவிக்களை பொருத்த மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு உத்தரவு
இ பாஸ் நடைமுறையால் களையிழந்த சீசன்; ஊட்டி, கொடைக்கானலுக்கு பயணிகள் வருகை குறைந்தது: வியாபாரிகள், லாட்ஜ் உரிமையாளர்கள் வேதனை
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நடைபெற்ற கொலை வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு..!!
சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த 8 பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்