தென்காசி அருகே பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய விஏஒ கைது..!!

தென்காசி: கீழ ஆம்பூரில் பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய விஏஒ கணேசன், தலையாரி சுப்பிரமணியன் கைது செய்யப்பட்டனர். செல்லையா என்பவரிடம் ரூ.20,000 வாங்கிய போது இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

The post தென்காசி அருகே பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய விஏஒ கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: