தமிழகம் 8 நாட்களில் அரசுப் பள்ளிகளில் 80,076 பேர் சேர்ப்பு: பள்ளிக்கல்வித்துறை Mar 09, 2024 கல்வித்துறை சென்னை பள்ளி கல்வித் துறை கல்லாக்கிரிச்சி மாவட்டம் சென்னை: மார்ச் 1ம் தேதி முதல் தற்போது வரை அரசுப் பள்ளிகளில் 80,076 மாணவ, மாணவிகள் சேர்ந்துள்ளனர் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10,411 மாணவ, மாணவிகள், அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். The post 8 நாட்களில் அரசுப் பள்ளிகளில் 80,076 பேர் சேர்ப்பு: பள்ளிக்கல்வித்துறை appeared first on Dinakaran.
சென்னை நோக்கி வந்த அரசுப் பேருந்து, திண்டிவனம் அருகே கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியமில் மோதி விபத்து
நித்யகல்யாண பெருமாள் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் ரூ4.30 கோடியில் திருமண மண்டபம் கட்டும் பணி விறுவிறு: விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என அதிகாரிகள் தகவல்
நாகை எம்.பி செல்வராஜ் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
வல்லூர் அனல் மின் நிலைய பராமரிப்பு பணி ஜூன் மாதத்திற்குள் முடிக்க திட்டம்: மின் வாரிய அதிகாரிகள் தகவல்