அரசியலில் இருந்து தெரசா மே விலகல்

லண்டன்: இங்கிலாந்தில் கடந்த 2016ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை பிரதமராக இருந்தவர் தெரசா மே. இவர் கடந்த 1997ம் ஆண்டில் இருந்து பெர்க்ஷைர் தொகுதியின் கன்சர்வேட்டிவ் கட்சி எம்பியாக 7 முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 27 ஆண்டுகள் எம்பியாக இருந்துள்ளார். இந்நிலையில் தான் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அடுத்த பொது தேர்தலில் தென்கிழக்கு இங்கிலாந்தில் உள்ள மெய்டன்ஹெட் தொகுதியில் இருந்து போட்டியிடுவதில்லை என்ற கடிமான முடிவை எடுத்துள்ளாக தெரசா மே அறிவித்துள்ளார்.

The post அரசியலில் இருந்து தெரசா மே விலகல் appeared first on Dinakaran.

Related Stories: