இதை தொடர்ந்து, சென்னை தலைமைச்செயலகத்தில் இந்த மாவட்ட நிர்வாகங்கள் சிறப்பாக செயலாற்றியுள்ளதை பாராட்டி ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணு சந்திரனிடம் தங்கப் பதக்கமும், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகனிடம் வெள்ளிப் பதக்கமும், ஈரோடு கலெக்டர் ராஜ கோபால் சுன்கராவிடம் வெண்கலப் பதக்கம் மற்றும் சான்றிதழ்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி பாராட்டினார்.
The post பெண் குழந்தைகளின் பாலின விகிதத்தை உயர்த்திய 3 மாவட்ட நிர்வாகங்களுக்கு பதக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் appeared first on Dinakaran.