தமிழகம் இன்று நடைபெற்ற 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 5,144 பேர் ஆப்செண்ட்! Mar 08, 2024 சென்னை தின மலர் சென்னை: இன்று நடைபெற்ற 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 5,144 மாணவர்கள் ஆப்செண்ட் ஆகினார். கணினி அறிவியல், உயிரி வேதியியல், அரசியல் அறிவியல், புள்ளியியல் உள்ளிட்ட 11 பாடங்களுக்கு இன்று தேர்வு நடந்தது. The post இன்று நடைபெற்ற 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 5,144 பேர் ஆப்செண்ட்! appeared first on Dinakaran.