இதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினராக கற்பக விநாயகா மருத்துவக் கல்லூரி முதல்வர் சுவலா சுனில் விஸ்வேஷராவ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி மருந்தியல் கல்லூரியின் முக்கியத்துவம் மற்றும் வேலை வாய்ப்பு பற்றி விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் மருந்தியல் கல்லூரி மாணவ, மாணவிகள் மருந்தியல் கல்லூரியின் முக்கியத்துவம் மற்றும் வேலை வாய்ப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி பேரணியாகச் சென்றனர். இறுதியாக துணைப் பேராசிரியர் கலைச்செல்வி நன்றி தெரிவித்தார்.
The post கற்பக விநாயகா மருந்தியல் கல்லூரியில் மருந்தியல் கல்வி தின விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.